420
மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகியுள்ள நிலையில், முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு செல்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ...

381
சென்னை ஆழ்வார்பேட்டையில் சீல் வைக்கப்பட்ட செக்மெண்ட் மதுபான பாரில் வெளிநாட்டு மதுபாட்டில்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். சீல் வைக்கப்பட்ட பாருக்கு அருகிலுள்ள உணவகம் இயங்கி வந்த நிலையில், பார...

404
சென்னை ஆடியப்ப தெருவில் குடோன் ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குடோன் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்....

432
ஸ்பெயினில் உடன்பாடு ஏற்பட்டுள்ள 2 நிறுவனங்களின் அலுவலகம் சென்னை மற்றும் பெருந்துறையில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று கையெழுத்திட்டது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்...

526
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்திய தொழில் நிறுவனங்களின் பங்குகளை சர்வதேச நிதிச் சேவை ஆணையம் மூலம் நேரடியாகப் பட்டியலிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள...

1130
மக்களவைக்குள் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளி லலித் ஜா நாட்டில் களேபரத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தெரிவித்...

1624
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. பருவமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வரும் நிலையில் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு ந...



BIG STORY